Search results
பயத்தை எவ்வாறு சமாளிப்பது என்பதற்கான 3 சொல்லப்படாத ரகசியங்கள்
நான் ஒரு முறை விளக்கக்காட்சி செய்ய வேண்டியிருந்தது. நான் தயாராக இல்லை. எனக்குள் ஏதோ பயமாக இருந்தது. என் உள்ளங்கைகள் வியர்த்தன, என் இதய துடிப்பு வேகமாக இருந்தது. நான் படிப்பதில் கவனம் செலுத்த முடியவில்லை. நான் பயப்படுகிறேன் என்று எனக்குத் தெரியும்- பலரை எத ...அனைத்திந்திய இஸ்லாமிய தனிப்பட்ட சட்ட வாரியத்திற்கு குருதேவர் ஸ்ரீ ஸ்ரீ ரவி சங்கர் அவர்களின் வெளிப்படைக் கடிதம் | An Open Letter from Gurudev Sri Sri Ravi Shankar to the AIMPLB
Tue, 06/03/2018உங்கள் அனைவருக்கும் எனது வணக்கங்கள். இந்தக் கடிதத்தின் மூலம் ராம் ஜென்ம பூமி - பாபர் மசூதி பிரச்சினையின் தற்போதைய நிலைமை மற்றும் வருங்கால சாத்தியம் ஆகியவற்றைப் பற்றிக் கூற விரும்புகிறேன். நாம் அனைவரும் ஏற்கனவே அறிந்துள்ளபடி, இது ஹிந்து மற்றும் இஸ்லாமிய ...ருத்ர பூஜை என்றால் என்ன?
ருத்ர பூஜை என்றால் என்ன? ருத்ர பூஜை என்றால் என்ன? ருத்ர பூஜை என்பது பண்டைய நடைமுறை ஆகும். 'ருத்ர' என்றால் 'சிவன்: தர்மம்', 'தீமையை அழிப்பவன்'. பூஜா என்பது முழு பூர்வமாக பிறந்தவர் என்று பொருள். இந்த பூஜை மூலம் ஒரு உள ...எவ்வாறு முழுமையாக நிகழ் தருணத்தில் இருப்பது?
Wed, 15/06/2016எவ்வாறு முழுமையாக நிகழ் தருணத்தில் இருப்பது? 15 ஜூன் 2016 லண்டன் (சார்ட்டர்ட அக்கௌன்டன்ட்ஸ் பயிற்சி மையத்தில் குருதேவ் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் அவர்கள் அளித்த உரை) அமைதி இல்லையேல் செழுமை இல்லை, எனவே நீங்கள் செய்வதற்கு ஏதுமே இல்லையென நான் நினைக்கிறேன். [ சி ...ஸ்ரீ ஸ்ரீ அவர்களின் புத்தாண்டுச் செய்தி
Wed, 31/12/2014ஸ்ரீ ஸ்ரீ அவர்களின் புத்தாண்டுச் செய்தி புதன், 2014 பாத் அன்டோகாஸ்ட் ,ஜெர்மனி மாறும் காலம், மாறாத சாட்சி ஒரு புத்தாண்டு துவங்கும் நேரம் , பலர் "ஓ! மற்றொரு ஆண்டு போய்விட்டது!" என்று உணர்ந்து தடுமாறும் நேரம். நாம் கடந்து சென்றதை பற்றி சில தர ...கிரிஷ் கௌடா-- பயிற்சியின் வாசகம் என்னை ஈர்த்தது.
கிரிஷ் கௌடா-- பயிற்சியின் வாசகம் என்னை ஈர்த்தது. தனது கெட்டப்பழக்கத்தை விட வேண்டும் என்ற எண்ணம் அவனிடம் இருந்தது. அதற்காக எல்லா வழிகளிலும் முயற்சி செய்தார். ஆனால் ஒவ்வொரு முறையும் தோல்விதான்; அதற்குக் காரணம் அவனது மனம் தான். ஒரு இருபது நொடிகள் புகை ...எவ்வாறு ஓர் பிரத்யேக தியான இடத்தை உருவாக்குவது?
எவ்வாறு ஓர் பிரத்யேக தியான இடத்தை உருவாக்குவது? தியானம் என்பது 'உங்கள் நேரம்' மற்றும் நிச்சயமாக நீங்கள் அது சிறப்பாக அமையவேண்டும் என்று விரும்புகிறீர்கள். நீங்கள் இப்போது சிறிது தியானம் செய்திருந்தாலும், உங்கள் தியான நேரம் எப்படி விசேஷமா ...அன்பின் அறிகுறிகள் யாவை?
அன்பின் அறிகுறிகள் யாவை? அன்பின் அறிகுறிகள் இதோ! நீங்கள் ஒருவரை விரும்பும்போது அவரிடம் எந்தத் தவறையும் காண மாட்டீர்கள். அப்படி ஏதேனும் தவறிருந்தாலும் அதனை " சரி! எல்லோரும் செய்யக் கூடியதுதான்! " என்று கூறி ஏற்றுக் கொள்வீர்கள். நீங்கள் விரும் ...ஆனந்தத்தின் ஐந்து ரகசியங்கள்
ஆனந்தத்தின் ஐந்து ரகசியங்கள் ஒரு ஞானி ஒரு பலகையில் ஒரு கோடு வரைந்து அதைத் தொடாமல் மற்றும் அழிக்காமல் அந்தக் கோட்டின் அளவைக் குறைக்குமாறு தன் சீடர்களிடம் கூறினார். நீங்கள் அதை எப்படி செய்வீர்கள்? அதைத் தொடாமல் சுருக்க வேண்டும். அறிவார்ந்த ஒருவர் (மாணவரை ...